தமிழ்நாட்டின் RTE சேர்க்கை நடைபெற்று வருகிறது இதில் பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவர்கள் மற்றும் கழிவடைந்தவர்கள் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது இதில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த RTE தங்கள் குழந்தையை படிக்க வைப்பதற்கு இந்த அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகி உள்ளது தமிழக அரசு மூலம் இதில் இதுவரை ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் வரை பயன்படுகிறார்கள் இந்த கல்வித் திட்டத்தின் மூலமாகபயனடைந்து உள்ளார்கள் தற்போது 2024 25 காண மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது தங்கள் குழந்தையை இதன் மூலம் ஆன்லைனில் அவர்களின் தகவலை பதிவு செய்து இந்த சலுகை மூலம் உங்கள் குழந்தையை நீங்கள் கல்வி படிக்க வைக்கலாம்.
RTE யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தையை படிக்க வைக்கலாம்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் மற்றும் நலிவடைந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை இந்த சலுகையில் படிக்க வைக்கலாம்.
RTEதேவையான ஆவணங்கள் |
---|
ஆதார் அட்டை |
புகைப்படம் |
வருமான வரி சான்று |
தந்தையின் ஆதார் |
பிறப்புச் சான்றிதழ் |
ஜாதி சான்று இந்த அனைத்து ஆவணங்களையும் கொண்டு நீங்கள் ஆன்லைனில் அல்லது உங்கள் அருகில் உள்ள சேவை மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளவும். |
அறிவித்த தேதி | கடைசி நாள் |
---|---|
22th April | 20th May |