தமிழ்நாடு மெர்கன்டையில் வங்கியில் வேலை வாய்ப்பு வெளியிடபட்டுள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவமும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பு .கல்வி தகுதி விண்ணபிக்கும் முறை போன்ற தகவல்களை கீழே உள்ள விவரங்களில் பார்ப்போம் . ஆண் பெண் என இருபாலரும் விண்ணபிக்கலாம்.
பணியின் தன்மை :
- Specialist Officer
கல்விதகுதி :
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Graduate / Post Graduate / CA / ICWA / CMA போன்ற பட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 35 வயது முதல் 50 வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
சம்பளம் :
- விண்ணப்பதரரின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கபடும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 25.02.2024
விண்ணபிக்கும் முறை :
- அதிகாரபூர்வ வலைதளத்தில் சென்று விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 25.02.2024 க்கு பின் பூர்த்தி செய்தால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கபடும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்படுவர்.
Official Notification :Click Here