வில்லங்கச் சான்று என்பது தமிழ்நாடு பத்திர பதிவுத்துறையில் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது இந்த ஆவணத்தை கொண்டு ஒருவருடைய பேரில் உள்ள சொத்துக்களை அவரின் பெயரில் உள்ளதா அல்லது வில்லங்கம் விவகாரம் ஏதேனும் உள்ளதா என்பது தெரிந்து கொள்ள பயன்படுகிறது இந்த வில்லங்கச் சான்று(Encumbrance Certificate) முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
How To Use an Encumbrance Certificate வில்லங்க சான்று எதற்கெல்லாம் பயன்படுகிறது
- ஒரு சொத்து வாங்கும் பொழுது விற்கும் பொழுது வில்லங்கச் சான்று என்பது முக்கிய ஆவணம்
- நீங்கள் வங்கியில் கடன் பெறும்போது வில்லங்கச் சான்று மிகவும் அவசியமான ஒன்றாகும்
- வீடு கட்டும் போது Plan Approval Certificate சான்று தேவைப்படும் உங்கள் பெயரில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளபயன்படுகிறது
- வில்லங்க சான்று நீங்கள் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு சொத்தை விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டும் இது சொத்துக்களில் உள்ள வில்லங்கத்தை Encumbrance Certificate கண்டுபிடிப்பதற்கும் மற்றும் அந்த சொத்தானது வாங்குபவர் விற்பவர் பேரில் உள்ளதா என்பதனை கண்டறிய பயன்படுகிறது
- இரண்டு வகைகளாக வில்லங்கச் சான்றுகளை பெற முடியும் ஒன்று ரெக்கார்டர் ஈசி (Recorder EC) இன்னொன்று அலுவலகத்தில் சென்று மனு எழுதி விண்ணப்பித்து பெற முடியும்
- 1914 முதல் 1974 வரை அலுவலகம் சென்று வில்லங்கச் சான்று (Encumbrance Certificate) பெற வேண்டும்.
- 1975 (Encumbrance Certificate) ஆன்லைனில் அரசாங்கத்திற்கு பணம் செலுத்தி வில்லங்கச் சான்று பெறலாம்
வில்லங்க சான்று பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பரில் தொடர்பு கொள்ளவும் அனைத்து மாவட்டத்திற்கும் வில்லங்க சான்று மற்றும் நகல் பெற்று தரப்படும். 8270641309